கட்டாக்காலி கால்நடைகளை கட்டுப்படுத்தல் நடவடிக்கை புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் கடந்த மார்கழி மற்றும் தை மாதங்களில் மேற்கொள்ளப்பட்டும் மீளவும் சமூக அக்கறை இன்றி புதுக்குடியிருப்பு நகர் பகுதி மற்றும் கோம்பாவில் பகுதிகளில் உரிமையாளர்களினால் பராமரிக்கப்படாது கட்டாக்காலிகளாக வீதிகளில் பிறருக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் காணப்பட்ட கால்நடைகள் இன்று (20.02.2024) சபைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.