புதுக்குடியிருப்பு பிரதேசசபையினால் அறவிடப்பட மேற்கொள்ளப்பட்ட பல வருடகால முயற்சியின் பயனாக ஆனி மாதம் ஒன்பதாம் திகதி சபை வரலாற்றில் முதன்முறையாக பிரதேசவாசி ஒருவரினால் ஆதனவரி சபைக்கு இன்று செலுத்தப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் எமது பிரதேச சபையினாலேயே முதன்முதலாக குறித்த வரி அறவீடு மேற்கொள்ளப்பட்ள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.