இன்று எமது சபைக்குட்பட்ட திருமுறிகண்டி பிள்ளையார் ஆலய வளாகம் மற்றும் பொதுமலசல கூடம் என்பவை ஆனி மாதம் பதின்ரெண்டாம் திகதி அதனை பயன்படுத்தும் பொதுமக்கள் அதனை அண்டியுள்ள வியாபாரிகள் நன்மை கருதி சபையின் வேலைத்தொழிலாளர்கள் மற்றும் சுகாதார தொழிலாளர்களினால் சுத்தப்படுத்தல் மேற்கொள்ளப்படும்